சாலையில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!! உணவு வழங்கினால் மட்டும் நல்லவராக மாற முடியாது.? விமர்சித்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அசத்தப்போவது யார் என்று நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி

 

அதன் பிறகு நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த

 

தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு முன்னணி நடிகையாக வளந்த வந்த படியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல்

 

அடையை தவித்து வருவதாக கூட சினிமா மாவட்டத்தில் பேசப்படுகிறது இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சாலை ஓரத்தில் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது போன்று புகைப்படத்தை எடுத்து

 

தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ஒரு பிரபலம் உணவு வழங்கினால் மட்டும் நல்லவராக காட்டிக் கொள்ள முடியாது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விமர்சித்து பேசுவது போன்று ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.