முடிவுக்கு வந்தது அரண்மனை 4..!! படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட சுந்தர் சி.?

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுந்தர் சி என்பவர். இவர் நடிகர் ரஜினி கமல் இவர்களை வைத்து பட வெற்றி திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இவர் முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி வந்த இவர் அதன் பிறகு நடிக்கவும் தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய

 

இயக்கத்தில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அரண்மனை இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வரை மூன்று பாகங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போது நான்காம் பாகம் உருவாக்கிய அந்த வகையில் படபிடிப்பு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.