குடிபோதையில் விமான நிலையத்தில் சண்டையிட்ட ரஜினி..!! என்னது, கைது செய்து விட்டார்களா.? நடந்த மேலும் விவரம் உள்ளே..

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத மூத்த முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த் என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த சமயத்தில் வில்லனாக நடித்து வந்து அதன் பிறகு இன்று தவிர்க்க முடியாத முன்னணி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது சமீபத்தில் கூட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது வேட்டையன் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்த வருகிறார்.

 

மேலும், பல நிகழ்ச்சிகளிலும் குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் உள்ள அம்பானி வீடு கல்யாண நிகழ்ச்சிகளும் இவர் கலந்து கொண்டு உள்ளார். இப்படி இருக்கும் நிலை இவர் 1978 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

 

அங்கு வேலை முடிந்தவுடன் சென்னை திரும்பியுள்ளார். அப்பொழுது அவர் ஹைதராபாத் விமான நிலையத்தில் மது அருந்திவிட்டு போதையில் சென்றுள்ளார். மேலும், அவருடைய நண்பரிடம் தகாத வார்த்தையால் தாக்கி பேசியுள்ளார்.

 

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது அந்த நேரத்தில் விமான அதிகாரிகள் சமாதானப்படுத்தி முயன்றார்கள். ஆனால், ரஜினி மோசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடி அருகில் இருக்க வைத்துள்ளார்கள்.

 

மேலும், ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்துள்ளார் கடைசியில் ஹைதராபாத் போலீஸ் அவரை கைது செய்துள்ளார்கள்.. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.