நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு வருடம் ஆகியும் விஜயகாந்த் மகனுக்கு திருமணம் நடக்கவில்லை.? கடைசி வரை மகனின் திருமணத்தை பார்க்காமல் சென்ற நடிகர்..!!

நடிகர் விஜயகாந்த் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து தற்பொழுது அவரைப் பற்றிய அடுத்தடுத்து பலருக்கும் தெரியாத தகவல்களும் பல நன்மைகளும் தற்பொழுது ரசிகரும் மத்தியிலும் சக நடிகர்கள் நடிகைகள் மத்தியிலும் பேசப்பட்டு

 

அதனை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அவர் இல்லை என்பதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு பல ரசிகர்கள் தொண்டர்கள் தற்பொழுது ஆர்ப்பாட்டத்திலும் கண்ணீருடன் தங்களுடைய வேதனை தெரிவித்தும் வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் அவருடைய இறுதி அஞ்சலி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்காந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் என்பவருக்கு

 

கடந்த, 2019 ஆம் ஆண்டு திருமணத்தை தடுத்தும் நடந்துள்ளது மேலும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகளை தான் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். மேலும், இந்த திருமணத்தை மோடி தலைமையில் விஜயகாந்த் நடத்த ஆசைப்பட்டு வந்திருந்தார்.

 

அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய மகனின் திருமணத்திற்கு கூட பார்க்க முடியாமல் சென்று விட்டார் என்று தற்போது பலரும் வேதனையில் இந்த தகவலை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.