நான் சாகக்கூடாது.? விஜயகாந்த் சொன்ன வார்த்தை.? வீடியோ பதிவு வெளியாகியது.?

இன்று அரசு மாதியாதையுடன் நடிகர் விஜயகாந்தின் உடலை தகனம் செய்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவரை பற்றிய பல தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் வெளியில் தற்பொழுது

 

புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அது என்னவென்றால் இவர் நடித்த ரமணா திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் முருகதாஸிடம் ஒரு கண்டிஷனை போட்டு வைத்திருந்தார்.

 

அது என்னவென்றால் இந்த படத்தில் நான் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக் கூடாது கதையில் சாகக்கூடாது என்று இரண்டு கண்டிஷனை போட்டு வைத்து தான் கதையை கேட்க ஆரம்பித்தார்.

 

பிறகு கதையை கேட்டு முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கியவுடன் இயக்குனர் முருகதாஸின் அர்ப்பணிப்பையும் கடுமையான உழைப்பையும் பார்த்துவிட்டு விஜயகாந்த் ரொம்பவே ஆச்சரியப்பட்டு விட்டார்.

 

அதன் பிறகு தான் தன்னுடைய கண்டிஷனை மாற்றிக்கொண்டு அப்பாவும் இறப்பது போலவும் அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் தான் தற்போது தீயை பரவி வருகிறது…

 

 

Comments are closed.