சினிமா வாய்ப்பிற்காக கம்பெனி கம்பெனியாக சென்ற குஷ்பு..!! தற்பொழுது கோவில் கோவிலாக செல்ல இதுதான் காரணமா.?

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் பல முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் சீரியல் நடிகை ஆவார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ கேரளா கோவிலில் நாரி பூஜையில் கலந்து கொண்டுள்ளார். மேலும், ஏனெனில் கலந்து கொண்ட கேட்கப்பட்டதற்கு

 

அரசியல் மற்றும் திரையுலகம் மதம் சார்ந்த விஷயங்களிலும் தீர்வாக உள்ளது. அதனால், திருச்சூரில் உள்ள இந்த கோவிலில் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது.

 

எதிர்பார்த்த பலரும் ஒரு சமயத்தில் பட வாய்ப்புக்காக சினிமா கம்பெனிகள் ஏறிய காலம் போய் தற்பொழுது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இப்படி கோவில் கோவிலாக செல்கின்றீர்களா என்று ஒரு சில கேட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.