ரஜினி-விஜய் கூட செய்ய முடியாத விஷயத்தை செய்து காட்டிய சிவா.. அவர் செய்ததை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் மேலும் இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பது தற்பொழுது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அயலான்.

 

இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி தற்பொழுதுதான் திரைப்படத்தை முடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்

 

நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு கருணாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலை ஏலியுடன் இணைந்து வாழும் கதாநாயகன் கதையை வைத்து அதன் மூலம் எடுக்கப்பட்ட ஒரு படமாகும்..

 

இப்படி இருக்கும் வெளியே படத்தை பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது வெளிவந்த திரைப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன்

 

சம்பளம் வாங்கவில்லை என செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இவரிடம் பேசிய பொழுது தமிழ் சினிமாவில் இந்த பட்ஜெட்டில் எப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதை காட்ட வேண்டும்

 

தயாரிப்பாளரும் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால் சம்பளம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல ரசிகர்கள் இதை கண்டு வியந்து உள்ளார்கள்…

 

 

Comments are closed.