இரவு விருந்து வைத்த காதலி..!! பாதியிலே காதலியை விட்டுச் சென்ற எஸ்.ஜே.சூர்யா.? இதனால்தான் திருமணமாகவில்லை.?

தமிழ் சினிமாவில் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானது வாழி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அந்த படத்திற்கு பிறகு குஷி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வியாபாரி நியூ இசை ஆகிய திரைப்படத்தில் அவை இயக்கி நடித்துள்ளார். அதன் பிறகு பல ஆண்டுகள் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தால் அந்த நிலையில் மெர்சல் மாநாடு போன்ற திரைப்படத்தில்

 

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் மார்க் ஆண்டனி ஜிகர்தண்டா xx போன்ற திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு

 

ஒரு பேட்டியில் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் நான் அன்பே ஆருயிரே படத்தையும் என் காதல் கதையும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும் அதனால்தான் அந்த கதையை எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

உண்மையான காதல் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த படத்தை பாருங்கள் மேலும் இரவு விருந்துக்காக என் காதலியே ஏற்பாடு செய்திருப்பார். அந்த நேரத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் தினம் இருந்து

 

எனக்கு ஒரு போன் வரும் அதனால் அவரை விட்டு நான் அங்கு சென்று விட்டேன். மேலும், காதலியிடம் அவசரமாக வேலை இருப்பதாக சொல்லிவிட்டு நான் சென்றேன் கிட்டத்தட்ட 12 மணி வரை ஆகிவிட்டது. அதன் பிறகு வேலை முடிந்தவுடன் என் காதலி பார்ப்பதற்கு

 

வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன். அப்பொழுது அவள் வெளியே வந்து இது ஒன்னும் சத்திரம் கிடையாது என்று சொல்லிவிட்டு முகத்தில் அடித்தது போன்ற கதையை மூடிவிட்டு சென்றுவிட்டார். அன்று மோடியின் இதயம் இன்று வரை திறக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.