கமலால்தான் நான் நடுத்தெருவிற்கு வந்தேன்.? வேதனையுடன் நடிகை தெரிவித்த தகவல்.. வாழ்க்கையே வீணாகி விட்டது.?

தென்னிந்திய சினிமாவில் கனவு கன்னியாக தன்னுடைய கவர்ச்சிகரமாக நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகை சிம்ரன் என்பவர். இவர் முன்னணி நடிகர்கள் உன்னை ஏராளமான பிரபலத்துடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமிபத்தில் படத்தில் பெரிதாக சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரனுடன் இணைந்து ஐ லவ் யூ டா என்ற படத்தில் நடித்த பொழுது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

 

அந்த படம் நல்ல வரவேற்பு பெறாவிட்டாலும் அடியே சிம்பிளானுக்கும் சுந்தரத்திற்கும் நன்றாக பழக்கம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அதன் பிறகு இவர்கள் இருவரும் தீவிரமாக காதலில் இருந்து வந்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை சிம்ரன் மற்ற

 

நடிகர்களுடன் மிகவும் நெருக்கமாக நடித்து வந்தால் அதனை இவர் தாங்க மாட்டார் அந்த வகையில் கமலுடன் ஒரு திரைப்படத்தில் நடித்த போது லிப் லாக் ஆட்சியில் நடித்தார். இந்த தகவலை அறிந்த இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக

 

சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு சிம்ரணி ஒரு இரவு நேரத்தில் வெளியே அழைத்துச் சென்று நடுரோட்டில் நிற்க வைத்து சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு அவரை நடு ரோட்டிலேயே தன்னந்தனியாக தவிக்க விட்டு சென்று விட்டார்.

 

அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், கமலால் தான் நான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று நடிகை ஒரு சமயத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது…

 

Comments are closed.