மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் மகனை தெரியும்.? ஆனா, அவரது மகளை பார்த்துள்ளீர்களா.? இதோ புகைப்படம் உள்ளே..

இந்திய சினிமாவில் தலை சிறந்த பாடகர்களின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் என்பவர். இவர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உயிரெழுந்துள்ளார்.

 

இவர் நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்று இருக்கும் விஜய், அஜித் போன்ற பல நடிகர்கள் திரைப்படத்தில் ஏராளமான பாடல்கள் பாடி கொடுத்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும்

 

மேல் பாடல்களை பாடி கின்ன சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு சிறந்த பாடகர் மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும்

 

மகள் இருக்கின்றார். அந்த வகையில் அவருடைய மகனும் ஒரு பின்னணி பாடகர் ஆகும் ஒரு நடிகராகவும் இருந்து வந்துள்ளார். ஆனால், அவருடைய மகளை அவ்வளவு வீளிதில் யாராலும் பார்த்திருக்க முடியாது.

 

இப்படி இருக்கும் இடையில் முதல் முறையாக இவருடைய குடும்ப புகைப்படம் மற்றும் மகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த புகைபடத்தை தற்போது நீங்களும் இணையத்தில் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.