ஆடையின்றி நடிப்பது ஒன்னும் தவறில்லை.? கதைக்காக தான் நடிக்கிறோம்.? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்தின் மூலம் ஒரு சிலர்கள் மட்டும் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கழுகு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் மாணவர் தான் நடிகை பிந்து மாதவி என்பவர்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேசிங்கு ராஜா போன்ற அடுத்தடுத்து நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தில் நடித்து பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு யாருக்கும் அஞ்சான், மயான், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இவரிடம் பல கேள்விகளை கேட்கப்பட்டது.

 

அதற்கு வெளிப்படையாக நடிகை பிந்து மாதவி பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பட வாய்ப்புக்காக பல நடிகைகள் நிர்வாணமாக கூட நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றார்கள்.

 

அதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு கதைக்க தேவைப்பட்டால் மட்டும்தான் நிர்வாணமாக நடிக்கிறார்கள். அந்த மாதிரியான கதாபாத்திரம் எனக்கும் கிடைத்தால் நானும் நடிப்பேன்..

 

ஏனென்றால் கதைக்கு தேவைப்படும் கதாபாத்திரம் நம்முடைய பெயரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கும். அதனால் கண்டிப்பாக நடிக்கலாம் ஒன்றும் தவறில்லை என்று நடிகை பேசியது தற்போது மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது…

 

Comments are closed.