உங்க சேட்டை எல்லாம் ஓரம் கட்டி வையுங்க.? தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் விஜய்.. திணறும் வெங்கட்..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவளது நடிப்பில் இன்னும் ஒரு வாரத்தில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் இவன்

 

பிரம்மாண்டமாக செலவில் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும் என்று தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் போட்டு படத்தின்

 

சூட்டிங் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் வெங்கட் பிரபு சில கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் கதை எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியே தெரியக்கூடாது.

 

மேலும், 4 மாதங்கள் படத்தை பற்றி அனைத்து வேலைகளையும் தீவிரமாக பார்க்க வேண்டும் என்று விஜய் கண்டிஷன் போட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் ஆறு மணிக்கு மேல் எடுக்கும் அவதாரத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

அது மட்டுமல்லாமல் சென்னை 6 லட்சத்து 28 கூட்டத்தை கொஞ்சம் தூரம் வைத்துக் கொள்ளும்படி அவர் பேசியுள்ளார். மேலும், உங்களுடைய பெரும்பாலான திரைப்படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்க வைத்து வருகின்றீர்கள்.. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பல கண்டிஷங்களை விஜய் போட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.