பிரதீப் அம்மா கொலை செய்யப்பட்டது கொச்சையாக பேசிய விஜய் வர்மா.? என்ன சொன்னார் தெரியுமா.? பதிலடி கொடுத்த கமல்..!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தொடங்கியுள்ளது இது பல பிறப்புகள் போட்டியாளராக கலந்து கொண்டார்கள். அந்த வகையில் பிரதீப் என்பவரும் ஒருவர்.

 

இவருடைய அம்மாவை அவருடைய அப்பாவை எரித்து கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேசி வந்த விஜய் வர்மா என்பவர்

 

பிரதீப் அப்பா எழுத்து கொலை பண்ண மாதிரி உங்களையும் எடுத்துக்கொள்ள போறார் என்று கூன் சுரேஷிடம் பேசி வந்துள்ளார். அதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் யாரும் கோபப்படாமலும் எதிர்த்து கேட்காமல்

 

சிரித்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இது பலரையும் அதிருத்தியாலத்தில் உள்ளது. மேலும், சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் விஜய் மர்ம மற்றவரின் சோகத்தை கிண்டல் செய்து பேசி வருகின்றார்.

 

இதற்கு கூட இருந்தவர்களும் சிரித்துள்ளார்கள். இது மோசமான விஷயம் என்று விஜயகுமார் பேச்சை கமல்ஹாசன் கண்டித்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.