நடிகை தீபா வெங்கட்டின் கணவர் இந்த நடிகரா.? இதுவரை பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படம் இதோ..

இந்த காலகட்டத்தில் நிகழ்ச்சி மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் தீபா வெங்கட் என்பவர். இவர் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருபவர் தான் தீபா வெங்கட் என்பவர்.

 

இவருடைய குரல் சிறந்ததாக இருப்பதால் ஏராளமான நடிகைகளுக்கு டப்பி கொடுத்துள்ளார். முதன்முதலாக ‘அன்பு’ என்ற திரைப்படத்தில் நடிகை தேவையான டப்பிங் பேசி தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

 

அதன்பிறகு சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பல முன்னணி நட்சத்திர நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த

 

பாசமலர் என்ற திரைப்படத்தின் திரை உலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏராளமான சீரியல்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக சீரியல் மட்டும் ஒரு சில திரைப்படத்தில்

 

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த, 2010 திருமணம் செய்துகொண்டு சினிமா துறையில் இருந்து விலகி தற்பொழுது டப்பிங் ஆர்டிஸ்ட் மட்டும் பணியாற்றி வருகின்றார். இதனை தொடர்ந்து முதன்முறையாக தனது கணவருடன் இருக்கும் படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.