பி ரச்சா ரத்திற்கு சென்ற கமலிடம் அனிதா சம்பத் குறித்து கேட்ட நபர்..!! கமல் என்ன சொன்னார் தெரியுமா..!! இதோ அந்த வீடியோ பதிவு பாருங்கள்..!!

தமி ழக த்தில் 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ கத்தில் சட்டசபை தேர்தல் ந டைபெறு கிறது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நி லை யில் தமிழகம் சட்ட சபை தேர்த லை சந்தி க்கவு ள்ளது. இந்த தமிழ கம் கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவு ள்ளனர். இதையடுத்து, சமீபத்தில் தேர்தலுக்கான கட்சி சின்னங்கள் அறி விக்க ப்பட்டு இருந்தது. ஆனால், நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒது க்கப்ப ட்டவி ல்லை. ஆனால், புதுச் சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒது க்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மைய த லைவ ருமான நடிகர் கமலஹாசன் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பி ரச்சார த்தை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வருகிறார். இதற்காக 3 ஆம் தேதி தேனி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பி ரச்சா ரத்தில் ஈ டுப ட்ட கமல் நேற்று திருவண்ணாமலையில் பி ரச்சா ரம் மேற் கொண்டார்.

மேலும், செல்லும் இடமெல்லாம் தனக்கு மக்களின் ஆதரவு இருப்பாதகவும் கூறி இருந்தார் கமல்ஹாசன் அவர்கள். இதனிடையே, சமீபத்தில் நடிகர் கமல், பிர ச்சா ரத்தில் ஈடு பட்டு இருந்த போது மக்கள் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அனிதா சம்பத் போவாளா எப்படி என்று கேட்டுள்ளார்.

அதற்கு கமல்ஹாசன் தனது சமுக வலைதளங்களில் நீங்கள் எல்லோரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி என்று அவர் பதுவிடுள்ளர். தற்போது போவாளா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Comments are closed.