பி ரபல நடிகை சித்ரா அர சிய ல்வா தியிடம் நெ ருக்கம்..!!சித்ராவின் மா மனார் வெ ளியிட்ட ப ரப ரப்பு த கவல்.!என்னவென்று நீங்களே பாருங்கள்..!!

சீரியல் நடிகையான சித்ரா தற்கொலை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர், திருமண மண்டபத்திற்கு ஹேம்நாத்துடன் சென்றிருந்த சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. பிரபல சீரியல் நடிகையான சித்ரா, சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில், தற்கொலை செய்து கொண்டார். அவரை த ற் கொ லை க் கு தூ ண் டி ய தா க கூறி, கணவர் ஹேம்நாத்தை பொலிசார் கை து செய்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சித்ராவின் அம்மா, என் மகள் த ற் கொ லை க் கு ஹேம்நாத் குடும்பம் தான் காரணம் என்று கு ற் ற ம் சாட்டி வருகிறார்.ஆனால், ஹேம்நாத்தின் அப்பா ரவிச்சந்திரனோ சித்ரா குறித்த பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், தற்போது, ரவிசந்திரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், சித்ரா ஏற்கனவே காதலித்துள்ளார் என்றும், அது நிச்சயதார்த்தம் வரை சென்றது, ஆனால் திருமணம் நடக்கவில்லை.சித்ரா த ற் கொ லை செ ய் து கொ ள் வ த ற் கு இரண்டு நாட்களுக்கு முன்னர்.

அவருடைய குடும்பத்தாரும், தங்களுடைய குடும்பத்தாரும், சேர்ந்து திருமணத்திற்கான மண்டபம் எல்லாம் பார்க்க சென்றிருந்தோம்.அது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களும் உள்ளது.சித்ராவுக்கு ஒரு சில நம்பர்களில் இருந்து அழைப்பு வந்தால், தனியாக தான் சென்று பேசுவாராம், அதன் பின் அந்த நம்பரை நீக்கிவிடுவாராம்.

முக்கியமான அரசியல்வாதிகள் பலரிடம் சித்ரா மணிக்கணக்கில் பேசியுள்ளார்.சித்ரா திருமணம் செய்தால், பல ஆதாரங்களை வெளியிட்டு, அந்த திருமணத்தை நிறுத்த சிலர் திட்டமிட்டிருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சித்ரா ஒரு பிரபலமான நடிகை, அவர் எப்போதும் டி.ஆர்,பியில் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரின் நட்பு கிடைத்திருக்கும்.தற்போது சித்ரா திருமணம் செய்து கொண்டால்.

அந்த பாப்புலாரிட்டி எல்லாம் குறையும் என்பதால், ஒரு சிலர் சித்ராவிற்கு மி ர ட் ட ல் விடுத்திருக்கலாம் என்ற ச ந் தே க ம் உள்ளது. அதே போன்று சித்ரா தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், அதைப் பற்றியும் வி சா ரி க் க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments are closed.