கனவனை தா க்கி வி சா ரணை க்கு அழைத்து செல்ல முற்பட்ட கா வலர்கள் ஓ ங்கி அ ரை விட்ட மனைவி வைரலாகும் வீடியோ!!

சா த்தான்குளம் தந்தை, மகன் போ லீஸ் வி சா ரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொ லை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உ ய ர் நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி ந டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சி பி சி ஐ டி வி சா ரணையை தொடங்கியது. அதன்படி இந்த வ ழக்கில் சம்பந்தப்பட்ட கா வலர்கள் அனைவரும் கை து செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு த ப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பி டிபட்டார். இந்நிலையில் கா வலர் முத்துராஜ் சிபிசிஐடியின் கைகளில் சி க்காமல் த லைமறைவாக இருந்த நிலையில் அவரை தே டி பி டிக்க வா ரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடந்த தே டுதல் வே ட்டையில் விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் கா ட்டு பகுதியில் கேட்பாற்று கிடந்த கா வலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் முதலில் ப றிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் விளாத்திக்குளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் வைத்து கா வலர் முத்துராஜ் கை து செய்யப்பட்டார்.

இந்தியாவே உ ற்றுப் பார்த்து வரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் ம ர ண வ ழ க் கி ல் அவர்களின் குடும்பத்திற்கு ஞா யமும் நீ தி யு ம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது பி ரார்த்தனையும்.

இந்த நிலையில் தற்போது ஒரு விடியோ வைரல் ஆகி வருகிறது இந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு கா வலார்கள் ம து போ தை போல காட்சி அளிக்கும் க ணவனை வி சா ரணைக்கு அழைத்து செல்ல முற்படும் போது ஊ ரே தி ர ண்டு வே டிக்கை பார்க்க அவர்களிடம் இருந்து தனது க ணவனை கா ப் பாற்ற
ம னைவி முயற்சி செய்கிறாள் ஒரு கட்டத்தில் க ணவன் மீ து கா வலர்கள் தா க் க மு ற்படும் போது மோட்டார் வாகனத்தில் இருக்கும் கா வலருக்கு மனைவி ஓ ங்கி த ட்டி விடும் காட்சி இப்போது வைரல் ஆகி வருகிறது

Comments are closed.