நான் விரும்பியது காதலை.! அவளது உ டலை அல்ல.!கண்ணீர் வழவழைத்த உண்மையான சோகக்கதை..!

காதலித்து மணந்த பெண்ணிற்கு பு ற்றுநோய் இருப்பதை அறிந்த கணவன் அவரின் மருத்துவ சி கிச்சைக்காக போராடி வருவதோடு, அவரது படிப்பைக்கூட பாதியிலேயே நிறுத்திவிட்டு மனைவிக்கு உறுதுணையாக இருந்து வரும் விடயம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சச்சின். வெறும் 23 வயதே நிரம்பிய இளைஞர். காதலித்த தனது மனைவிக்காக உயர்படிப்பையே விட்டுக் கொண்டுத்திருக்கிறார் சச்சின். காதலைவிட பெரிய மனசுக் காதலை வெளிப்படுத்தி வருகிறார் இந்தச் சச்சின்.

பவ்யாவும் சச்சினும் ஆரம்ப நாட்களில் நண்பர்களாக பழக்கத்தை தொடங்கி ஐந்து மாதங்கள் வரை மிக அழகாக சென்றுகொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களின் காதலை வழக்கமான பெற்றோர்களைப் போல் பவ்யாவின் வீட்டிலும் எ திர்த்திருக்கிறார்கள்.

இதனால், குடும்பத்தினரின் எ திர்ப்பை மீறி சச்சின் கடந்த மார்ச் மாதம் முறைப்படி பவ்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், கல்யாணம் ஆன சில காலங்களிலேயே பவ்யாவிற்கு பு ற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்குப் பின் என்ன நடக்கும் ? பழைய காதல் வாழ்க்கையை இவர்களால் தொடர முடியுமா என்ன? பலரும் அதைதான் செய்வார்கள்.

உனக்கு சுகமில்லை. நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கைவிரித்து விடுவார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் இல்லை சச்சின். கோடிகளில் ஒருவர். இனி என்ன நடந்தாலும் நீதான் என் மனைவி. அதில் மாற்றமில்லை எனக் கூறியுள்ளார் தன் மனைவியிடம், ஆகவே தான் இன்றைக்கு கேரள மீடியாவே இவர்களின் காதலை கொண்டாடி வருகிறது.

இது குறித்து சச்சின் கூறியதாவது,

சச்சின் முதன்முதலில் பவ்யாவை டிப்ளமோ கல்லூரியில் வைத்து தான் சந்தித்தாராம். காதலில் விழும் வரை நெருங்கிய நண்பர்கள்தான் இருவரும். எங்களின் நட்பு காதல் என உணர்ந்து கொண்ட தருணத்தில் தான், காதலுடன் சேர்த்து குடும்பத்தினரின் எ திர்ப்பையும் நாம் சம்பாதித்து வைத்துள்ளோம் என்று உணர்ந்தோம்.

சரியாக இரண்டு மாதத்திற்கு பிறகு நாங்கள் காதலில் விழுந்ததை உணர்ந்திருந்தோம். பவ்யா படித்த இன்ஸ்டிடியூட்டிலேயே வேலை செய்ய தொடங்கினேன். அவருக்கு அப்போது முதுகில் வ லி இருந்து கொண்டே இருந்துள்ளது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்யாணம் ஆன அதே மார்ச் மாதத்தில்தான் கண்டுபிடித்தோம். அவருக்கு முதுகுதண்டில் கே  ன்சர் இருக்கிறது என்று என கண்களில் க ண்ணீர் மல்க மேற்கொண்டு கூறினார்.

நான் அந்தத் தருணத்தில் என்ன செய்ய முடியும்? அவள் கூடவே அரவணைப்பாக இருப்பதை தவிர. நான் வெளியே எங்கேயும் போகமாட்டேன் நீ இல்லாமல் என்று சொன்னேன்.

என்னுடைய காதல் குருட்டுத்தனமானதல்ல; நாங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறோம்.இந்நிலையில், பாவ்யா தலைமுடியை இ ழந்து விட்டார். அதை நினைத்து அவர் கவலைப்படாத நாளில்லை. உடல் ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு ஆரம்பத்தில் பவ்யா மிகவும் வேதனை அடைந்தார்.

ஆனால் நான் இந்த மாற்றங்களை பற்றி கவலைபடவில்லை. ஏனெனில் நான் விரும்பியது அவளது காதலை. உடம்பை அல்ல என்று சச்சின் கூறியுள்ளார். இவர்களின் வ லி தரும் காதல் வாழ்க்கை பற்றி கேரள மக்கள் பலர் சோகத்தில் ஆ ழ்ந்துள்ளனர்.

சா தி பின்புலம், பொருளாதார பின்புலம் என்ற காரணத்தால் கல்யாணமான சில மாதங்களிலேயே காதல் கசந்துபோய் வெளியேறும் ஜோடிகள் மத்தியில் தனித்து தெரிகிறது இந்த ஜோடி.இப்போது பவ்யாவை அழைத்து கொண்டு ஹீமோதெரஃபி சி கிச்சைக்கு அல்லாடிக் கொண்டிக்கிறார் இந்தக் காவியக் காதலன்.

Comments are closed.