காலேஜ் அண்ணாவுடன் த னிமையில் இருந்த பக்கத்து வீட்டு அக்கா..! பார்க்க கூடாததை பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்..! கைதான காதல் ஜோடியின் ப கிர் வாக்குமூலம் –

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் நேற்று 8 வயது சிறுவன் ஒருவன் கொ லை செய்யப்பட்டு கி டந் தான். சிறுவனின் ச டலம், கைரேகை மற்றும் முக்கியத் தடயங்களை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவனை அஜித்தும் அவரது காதலியும் கொ ன்ற து அம்பலமானது.பொலிசரிடம் அஜித்குமார் கூறுகையில், பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நான், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 17 வயது பெண்ணை காதலித்து வந்தேன்.

நானும் என் காதலியும் புத்தூர்பள்ளபாளையம் குளத்தில் சந்தித்து பேசினோம். இருவரும் நெ ருக்க மாகவும் இருந்தோம். அப்போது குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பவனேஷ் எங்களைப் பார்த்து விட்டான். அவனது வீடு எனது காதலி வீட்டின் அருகில் உள்ளது.

அதனால் அங்கு நடந்ததை என் காதலி வீட்டில் சொல்லிவிடுவான் என்ற ப யத் தில் நாங்கள் இருவரும் குளத்தின் அருகே கிடந்த பா ட்டி லை எடுத்து அவனை கு த்தி கொ லை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டோம் என கூறியுள்ளார் இதனையடுத்து அஜித்குமாரை பொலிசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.