ஒரே வீட்டிற்குள் 19 க ர் ப்பிணி பெண்கள்! குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை! விலையை கேட்டு அ திர்ந்த அதிகாரிகள்!

நைஜீரியாவின் லாகோஸ் நகரத்தில் பல பெண்கள் அழைத்து வரப்பட்டு ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் பல ஆண்களால் அவர்கள் சீ ர ழி க்கப்படுகின்றனர். அப்படி செய்தும் க ர் ப்பம் ஆகவில்லை என்றால் மேலும் பல ஆண்களை அழைத்து வந்து பலமுறை சீ ர ழி த் துள்ளனர். இதற்கு சம்மதிக்காத பெண்களை சி த் ர வதை செய்துள்ளனர். பின்னர் க ர்ப்பம் அடைந்து பிறக்கும் கு ழ ந்தைகளை 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சந்தையில் விற்று விடுகின்றனர். இந்த தகவல் அனைத்தும் அங்கிருந்த த ப் பி வந்து போ லீ சாரிடம் த ஞ்சம் அடைந்த பெ ண் தெரிவித்துள்ளார்.

மேலும் க ர்ப்பம் அடைந்த பெண்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பல பேர் உ யி ரி ழ ந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் வேலை வாங்கித் தருவதாக ஏ மா ற்றி இங்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு அதிக தொகை தருவதாக ஆ சை வார்த்தை கூறுவதாகவும் அதுபோல் பணமும் தருவதில்லை என கு ற்றம் சாட்டினார்.

மேலும் இங்கிருக்கும் பெண்கள் சிலர் வி ப ச் சார தொழிலுக்காக விற்கப்படுவதாகவும் தெரிவித்தார் பா தி க் கப்பட்ட பெண். லாகோஸ் நகரம் மட்டுமின்றி நைஜீரியாவின் பல நகரங்களின் இந்த கொ டூ ர சம்பவம் நடப்பதாக போ லீ சார் தெரிவிக்கின்றனர். கடந் ஓர் ஆண்டில் மட்டும் 160 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போ லீ சார் அ தி ர ச்சி தகவல் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.