மேடையில் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட கூல் சுரேஷ்..!! மாலை போட்டுவிட்டு சொன்ன ஒரு வார்த்தை.? வீடியோவை பார்த்து கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள்..!!

நடிகர் கூல் சுரேஷ் என்பவர் ஆரம்பத்தில் நடிகர் சிம்புவின் அதிகப்படியான திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சில நடிகர்களின் வில்லன் கதாபாத்திரத்தில் அடியாளாக இவரும் இருந்து வந்துள்ளார்.

 

இவர் சனி பகாலமாக எல்லை மீறி நடந்து கொள்ளும் விஷயங்கள் பலராலும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்து வருகின்றது என்று பலரும் இவர் மீது குற்றம் சாட்சி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது

 

ஒரு தொகுப்பாளனிடம் எல்லை மீறி நடந்து கொண்ட விஷயம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. மேலும், மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு என்ற படத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது .

 

இந்த விழா மேடையில் பேசி வந்த கூல் சுரேஷ் கையில் தரப்படும் வந்தார். அதன் பிறகு திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கையில் வைத்திருந்த மாலையை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் மீது போட்டு விட்டார்.

 

அந்தப் பெண்ணும் உடனடியாக அந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்து விட்டார். இப்படி மேடையில் அனைவரும் பார்க்கும் முன் நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்ளும் இவரை பலரும் கண்டித்து வந்துள்ளார்கள். இந்த வீடியோ தான் தற்பொழுது வயலாகி வருகிறது…

 

Comments are closed.