வில்லனை முடிவு செய்த வெங்கட் பிரபு.? விஜய்க்கு இந்த முறையும் சமமான வில்லன்.? கொண்டாடும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவு இந்திய முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

மேலும், இந்த திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி என்று திரையரங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகின்றார்கள். மேலும், திரைப்படத்தின் சில வேலை செய்வதற்காக விஜய் வெங்கட் பிரபு கல்பனா போன்ற

 

பிரபலங்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு சென்று உள்ளார்கள். அங்கு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் வில்லன் கதாபாத்திரம் யார் மதிக்க வைக்கலாம் என்று முடிவு எடுத்த நிலையில் தற்போது அரவிந்த்சாமி நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள். மேலும், அவர் வில்லனா அல்லது வேறு ஏதாவது முக்கிய கதாபாத்திரம் கொடுக்க போவார்களா என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை…

 

Comments are closed.