நயன்தாராவால் ஷாருக்கானுக்கு இப்படி ஒரு நிலையா.? நயன்தாரா மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்..!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது வெளிவந்து உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷன் விழாவிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்த ஜமான் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்தார்கள்.

 

ஆனா, அந்த விழாவிலும் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு வேதனை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று மாலை நடைபெற்று உள்ளது. இப்படி இருக்கும் வரை நயன்தாராவே தவிர்த்து மற்ற அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

வெற்றிவா நிகழ்ச்சிகளும் நடிகையின் நயன்தாரா கலந்து கொள்ளாததால் ரசிகர்களின் மிகவும் கடுப்பாகி இருக்கின்றார்கள். மேலும், அவருடைய கணவர் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பிரமோஷன் விழாக்களில் மட்டுமே கலந்து கொள்ளும் நடிகை நயன்தாரா மற்ற தயாரிப்பாளர்களின்

 

பணத்தில் உருவாகும் படத்தின் பிரமோஷன் விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்வி தற்போது எழுப்பி வருகிறார்கள். இப்படி இருக்கும் வெளியே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் சாருக் கான் நயன்தாராவின் அம்மாவிற்கு இன்று பிறந்தநாள். அதனால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.