காற்றோடு கலந்த ஆதி குணசேகரன்..!! இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்ட நடிகரின் கடைசி புகைப்படம்..

நடிகர் மாரிமுத்து என்பவர் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், இருவரையும் மறைவிற்கு ஏராளமான முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் கடைசி நிமிடம் வரை சினிமாவிற்காக உழைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய உடலை தனது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் அவரது ஊர் பொதுமக்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியின் சென்றுள்ளார். மேலும், தற்போது உடல் பயணத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்த பட்டுள்ளது…

 

Comments are closed.