விஜய் தான் எனக்கு பொருத்தமானவர்..!! ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்திய நடிகை..!!

ஒரு சில பிரபலங்கள் மட்டுமே சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பிஸியாக வலம் வர முடியும். அப்படி இருக்கும் நிலையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பிஸியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

 

இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதை பாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் மூலம் தான் இவர் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தபடியாக விலங்கு என்ற ஒரு திரைப்படத்தில் கிட்சாவின் மனைவியாக நடித்து இவர் இளைஞர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

பாக்கியலட்சுமி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் சங்க காலமாக தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்.

 

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இருளிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில் உங்க கூடவே இருக்க வேண்டுமென்றால் எந்த நடிகையை நீங்கள் நினைப்பீர்கள் என்று கேட்டதற்கு அதெல்லாம் கிடையாது.

 

பெண்களுடன் யார் இருப்பார்கள்.? ஆனால், ஆண்கள் என்றால் அது விஜய்யுடன் இருக்க எனக்கு ஆசை. மேலும், அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்றால் அவரை தான் நினைக்க வேண்டும் என்று அவர் கூறியது தற்போது ரசிகர் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது…

 

Comments are closed.