நயன்தாராவுக்கு போட்டியாக நடித்தும் சினிமா வாழ்க்கை இழந்த நடிகை..!! வில்லி கதாபாத்திரம் தான் காரணம்.?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனே பல ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்கள்.

 

அதன் பிறகு இவர்கள் தங்களுடைய ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார்கள். மேலும், சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடுத்தால் பட வாய்ப்புகள் என்று கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

 

அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுத்து நடித்து சினிமா வாழ்க்கையை இழந்த நடிகை தான் நடிகை ரீமாசென். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டு இருந்தார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டதாக இருந்து வந்துள்ளது.

 

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் 2000-ம் ஆண்டில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி

 

திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் என்ற திரைப்படத்தை வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில்

 

கேரியரை தொலைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பெரிதாக அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தில் 2002 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செல்ல விருந்து விலகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்…

 

Comments are closed.