நான் தான் ரஜினி, கமல் வளர காரணம்.? 92 வயதில் கண்டு கொள்ளாமல் உயிருக்கு போராடும் பிரபலம்..!!

சினிமாவை பொருத்தவரை ஒரு சில பிரபலங்கள் இன்று மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆரம்பத்தில் ஒரு சிலர் அவருக்கு உதவி செய்து வந்திருப்பார்கள். அதன் காரணமாகத்தான் நின்று அவர்கள் பிரபலமாக திகழ்ந்து வருவார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

 

கன்னடம் போன்ற பழமொழி நடிகர்களுக்கு படங்களில் சண்டை மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் தான் ஜூடோ கே கே ரத்னம். இவர் தமிழ் சினிமா உலக நடிகர் ரஜினி கமல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் பயிற்சி அளித்தவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றார்கள். மேலும், ரஜினிகாந்தின் முரட்டுக்காளை திரைப்படத்தில் ரயில் சண்டை காட்சி உள்ளிட்ட 46 படங்களுக்கு கமலின் நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட ஏழு திரைப்படங்களுக்கும் இவர்தான் சண்டை பயிற்சியாளராக

 

இருந்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் வளர்த்து விட்ட ஒரு முக்கிய இடத்தில் இவர் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 92 வயது ஆகின்றது.

 

தற்பொழுது யாரும் இவரை கண்டு கொள்ளாமல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், சினிமாவில் பிரபலமான ரஜினி கமல் உள்ளிட்ட பெரிய பிரபலங்கள் நான்தான் வளர்த்து விட்டுள்ளேன்.

 

ஆனால், இப்பொழுது நான் சினிமாவில் இல்லாவிட்டால் யாரும் என்னை பார்ப்பது கிடையாது. நான் உயிருக்கு போராடி வருகின்றேன் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் தான் உயிரிழந்து உள்ளார். இதனை கேட்டவுடன் பல பிரபலங்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

Comments are closed.