பிரபலத்தை நிர்வாணமாக்கி தொந்தரவு செய்த இயக்குனர் பாலா..!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான தவிர்க்க முடியாத இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் விக்ரமை வைத்து 1999 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் சேது. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா என்பவர்.

 

இந்த திரைப்படத்தை திறந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன்.

 

இந்த திரைப்படம் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிய ஒரு படமாக. மேலும், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜிஎம் குமார் என்பவர். இவர் அவன் இவன் திரைப்படத்தில் வில்லன் நிர்வாணமாகி

 

சாட்டையால் அடித்து மரத்தில் கட்டி தொங்க விடுவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். மேலும், இந்த காட்சி குறித்து சைபத்தில் ஒரு பெட்டியில் கலந்து கொண்ட பொழுது ஜிஎம் குமார் இயக்குனர் பாலா தன்னை 7 நாட்கள் நிர்வாணமாக

 

மரத்தில் தொங்க விட்டு நடிக்க கூறியதாக சங்கடத்துடன் நடிகர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், பாலா ஒரு நல்ல மனிதர் என்றும் அவர் அதன் பிறகு உரிய நிகழ்வு பலரையும் வியக்க வைத்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்…

 

Comments are closed.