நள்ளிரவில் படுக்கையை பகிர சொன்ன பிரபல நடிகர்..!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா.? வேதனையில் நடிகை வெளியிட்ட தகவல்..!!

ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கட்டும் மரியாதை கொடுக்கட்டும் சினிமாவில் நடத்தப்பட்டு வந்துள்ளார்கள். ஆனால், தமிழக காலமாக சின்னத்தை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பெண்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் ஏராளமான

 

நடிகர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை கொடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சிலர் அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கிறார்கள் மற்றவர்கள் அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிடைக்கும் வாய்ப்பை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் சினிமாவில் மர்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில்

 

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கமலுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி திரைப்படத்தில் வரும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இவர் தனக்கு நடந்த நிகழ்வுகளை வெளிப்படையாக அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் ஒரு நாள் நள்ளிரவு மூணு மணி அளவில் எனக்கு ஒரு முன்னணி நடிகர் வீட்டுக்கு வா என்று சொன்னார்.

 

ஆனால், அதற்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அவருடன் நடித்த படத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டார்கள். மேலும், படுக்கையை நான் பகிர மறுத்ததால் பட வாய்ப்பு எனக்கு வராமல் போய்விட்டதாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கண்ணீருடன் நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.