உன்ன நம்பி 100 கோடி ரூபாய் முதலீடு போடுகிறேன்.? என்னவாக போகுமோ என்று தெரியாமல் பயத்தில் உதயநிதி.. இந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஏராளமான தோல்வி திரைப்படத்தை கொடுத்து பல அவமானங்களை சந்தித்து வந்தவுடன் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் சினிமா நமக்கு வராது என்று சினிமா விட்டு விலகுவதற்கு கூட இவர் முயற்சி செய்து வந்துள்ளார். அதன் பிறகு இவரை சமாதானப்படுத்தி

 

அதன் பிறகு அடுத்தடுத்து நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்து இன்று தவிர்க்க முடியாது தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என மற்ற மொழிகளிலும்

 

தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பதறியும் கவர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகின்றது.

 

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த வார்த்தை தெரியப்படுத்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுசுவின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில்

 

தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்தை அவரே இயக்கிய நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அந்த வகையில் நடிகர் தனுசுவை நம்பி சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார்கள். அந்த வகையில் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அடுத்த திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள்…

 

Comments are closed.