அயன் படமே நான் நடிக்க வேண்டியது.? உண்மையை பல ஆண்டுகள் பிறகு கூறிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான தவிர்க்க முடியாத இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு கே வி ஆனந்த இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அயன். இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்த அவளைத் தொடர்ந்து ஜெகன், பிரபு, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்ற ஒரு படமாகும்.

 

நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படம் ஆகும். மேலும், இந்த செயல்பாட்டில் முக்கிய கதாபாத்திரமான சிட்டிபாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜெகன் என்பவர். இவர் சூர்யாவுடன் இணைந்து அவருடைய நண்பனாக

 

பல இடத்திற்கு செல்வார். மேலும், அந்த கதாபாத்திரத்தில் முதலில் ஜெகன் நடிப்பதாக கிடையாது அவருக்கு முன்பாக நடிகர் கிருஷ்ணா தான். அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். இயக்குனர் கே வி ஆனந்த் நடிகர் கிருஷ்ணாவிடம் இந்த கதாபாத்திரத்தை சொல்லியுள்ளார்.

 

ஆனால், நான் நடிப்பதில் இருந்து விலகப் போகின்றேன் என்று கூறியுள்ளார். அதன் காரணமாக தான் அந்த கதாபாத்திரத்தை அதன் பிறகு நடிகர் ஜெகனுக்கு கொடுத்துள்ளார்கள் படம் வெளிவந்த பிறகு தான் இந்த கதாபாத்திரத்தை நான் தவற விட்டு விட்டேன் என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்…

 

Comments are closed.