ஒரு படம் பண்ணிட்டு ஓவர் திமிரு காட்டும் நடிகை..!! நடிகையின் உண்மை முகத்தை உடைத்த பிரபலம்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலை விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி

 

மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்கள். அப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டவர் தான் பவித்ரா என்பவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நகைச்சுவை

 

நடிகர் சதீஷ் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் என்ற திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர்

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் ஹீரோயினியாக நடித்திருப்பார். மேலும், மலையாள படத்தில் ஒன்றில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிறுவனத்திற்கு ஆடிசனுக்கு அழைத்துள்ளார்கள்.

 

அப்பொழுது அவர் நான் விமானத்தில் வந்து கொள்கிறேன். அதற்கான பணத்தை அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார். அவர்களும் பணம் கொடுத்து விட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் பவித்ரா அந்த ஆடிசனுக்கு செல்லவில்லையாம்.

 

சினிமாவில் ஒரு படம் படித்துவிட்டு இப்படி எல்லாம் திமிரு காட்டி வருகின்றார் என்று அவர் மீது பலரும் விமர்சித்து வருகின்றார்கள். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.