என்னது, பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா.? நடிகை ஹேமா ராஜ்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய தொலைக்காட்சியை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு வித்தியாசமான சீரியல் மட்டும் ஒளிபரப்பு செய்த மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஸ்லோக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் பிரபல சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

 

இந்த சீரியல் மொத்த குடும்பமும் புது வீட்டில் தற்பொழுது குடியேறுவது போல சில காட்சிகள் வர இருக்கின்றது. மேலும், வீட்டின் கிரகப்பிரவேசம் ஏற்பாடுகள் தற்போது சீரியலில் செய்யப்பட்டு வருகின்றது வீட்டிற்கு தலைதர் லட்சுமி இல்லம் என்று

 

மூத்தா அண்ணியின் பேதன் வைத்திருக்கின்றார்கள் என்று ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. மேலும், மொத்த குடும்பமும் விரைவில் புது வீட்டிற்கு செல்ல இருப்பதாகவும். அதோடு இந்த சீரியல் முடி அடையாறு இருப்பதாகவும் தகவல்கள்

 

அப்பொழுது இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பாண்டியன் டூர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார் என்பவர். இவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த

 

புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய இருக்கிறதா என்று தற்பொழுது ரசிகன் மத்தியில் பெரிய அளவு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது. இது மட்டுமில்லாமல்

 

இரண்டாம் பாகம் தொடங்குவீர்களா என்று தற்போது ரசிக மத்தியில் மிகப்பெரிய அளவு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது. வைரலாகும் புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.