நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளை பார்த்துள்ளீர்களா.? அழகில் ஐஸ்வர்யாவை மிஞ்சிய அவரது மகள்..!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஒரு உலக அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு உலக அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

 

அதன் அடிப்படையில் இவருக்கு அந்த சமயத்தில் ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அது மட்டும் அல்லாமல் விளம்பரத்தில் நடிப்பதற்கு இருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில்

 

இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்துக்குப் பிறகு இருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது.

 

அந்த படத்தை தொடர்ந்து அடுத்த தமிழ் சினிமாவிலும் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களும் பொன்னியின் செல்வன்.

 

இந்த படத்தின் ஒன்று மட்டும் இரண்டாம் பாகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் இருக்கும்படியான சாய் பாகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.