காசுக்காக தான் என்னை திருமணம் செய்து கொண்டீர்களா.? திருமணத்திற்கு பிறகு சர்ச்சை ஏற்படுத்தும் பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராகவும் முன்னணி நடிகையாக வலம் வர போராடிவரும் நடிகர்கள் ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் ஓ மனமே என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக பல வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கு என்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து நடிகர் மற்றும் நடிகைகளை குறித்து

 

பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருபவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றிய ஒரு பெண் நடிகர் ஆர்யாவை காதலித்தார்.

 

ஆனால், அந்த காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் அதன் பிறகு அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சாய்ஷாவை காதலித்து இவர்கள் இரு விட்டார் சம்மதத் தொடாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதற்கு முக்கிய காரணம் அவர் மீது காதல் கிடையாது என்று கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் அவர் இந்திய அளவில் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவர் சாய்ஷாவின் தந்தை மட்டும் தாய் இருவரும் பாலிவுட்

 

சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வந்துள்ளார்கள். அதன் காரணமாகத்தான் அவரை ஆர்யா திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று சமீபத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்…

 

Comments are closed.