லோகேஷ் படத்தில் நடித்தால் கண்டிப்பாக செத்து விடுவோம்.? தெரிந்தும் நடிக்க ஆசைப்படும் நடிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் நாகராஜ். இவரை திரைப்படத்தில் ஹீரோவாக அடிக்க வந்து அதன் பிறகு தோற்றத்தை மாற்றி வில்லனாக ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திரைப்படத்தில்

 

ஹீரோவாக இல்லை என்றாலும் வில்லனாக கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற தற்பொழுது 4 நடிகர்கள் ஆசைப்பட்டுள்ளார்கள். அந்த நடிகர்கள் வேறு யாரும் கிடையாது. ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகர் அப்பாஸ் என்பவரும் ஒருவர்.

 

இவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் நான் லோகேஷ் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படுகின்றேன் என்று கூறியுள்ளார். அவரை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் கணேஷ் வெங்கட்ராமன் என்பவர்.

 

இவர் தனி ஒருவன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரும் லோகேஷ் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஜிகர்தண்டா என்ற படத்தில் வில்லனாக நடித்த அசத்திய

 

நடிகர் பாபி சிம்ஹா எல்லோரும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தற்போது அதிகமாக ஆர்வத்தை காட்டி வருகின்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஆதி இவர் மரகத நாணயம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்..

 

இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவரும் நான் இயக்குனர் லோகேஷ் ஆனது இயக்கத்தில் அவருடைய திரைப்படத்தை கண்டிப்பாக வில்லனாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.