லியோ படத்தின் முக்கியமான காட்சியை உளறிய மன்சூர் அலிகான்..!! அதிர்ச்சியான ரசிகர்கள்.. வெளிவந்த தகவல்..!!

இயக்குனர் லோகேஷ் கனரா வியக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் உடன் கூட்டணி வைத்து இயக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பதற்கு சமீபத்தில் முடிந்துள்ளது மேலும் இந்த படத்திற்கான மேற்கட்ட பணிகள்

 

தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், நடிகையுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார்கள். அதன் காரணமாக தற்பொழுது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில்

 

இந்த திரைப்படம் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகர் மன்சூர் அளித்தான் பேசும் பொழுது லியோ திரைப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை உளறி உள்ளார்.

 

அது என்னவென்றால் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்துவிட்டு அதன் பிறகு இறந்து விட வேண்டும் என்று இருந்தது. அதன் பிறகு மறுநாள் பார்த்தால் அனுராக் கேரவனில் உட்கார்ந்து இருந்தார். அவர் என்ன நடித்தார் என்று தெரியவில்லை வந்தார் சுட்டார் போயிட்டார் என்று

 

நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தின் முக்கிய காட்சி உளறி உள்ளார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் இனிய லியோ திரைப்படத்தைப் பற்றி என்னிடம் எதையும் கேட்காதீர்கள் நான் உளறி விடுவேன் என்று அவர் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்…

 

Comments are closed.