கமல் என்னை பலமுறை திட்டுவார்.? அதன் பிறகு என்னிடம் வந்து கெஞ்சுவார்.? வெளிப்படையாக கமலை பற்றி சொன்ன தகவல் உள்ளே..!!

நடிகை ராதிகா என்பவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார் நடிகர் ராதிகா.

 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும், 80 மட்டும் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அவருக்கு போட்டியாக அந்த சமயத்தில் டி.எஸ். ஸ்ரீ பிரியா பலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவரு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில்

 

கலந்து கொண்ட பொழுது ரஜினி ஒரு நல்ல நண்பன் ஆனால் நடிகர் கமல் ஒரு டார்ச்சர் என்று நடிகை ஸ்ரீபிரியா கூறியுள்ளார். மேலும், எனக்கு அடிக்கடி பிபி வந்துவிடும் அதனால் மயக்கம் போட்டு விழுந்து விடு என்று

 

ராதிகா இடம் கமல் சொல்வார். அதன் பிறகு அவர் என்னிடம் வந்து மயக்கம் போட்டு விடு என்று சொல்வார். ஆனால், நான் அதை செய்ய மாட்டேன் அதன் பிறகு நான் சரியா தனமாக மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.

 

அப்பொழுது என்னை சனியன் எப்போ மயக்கம் போட சொன்னார் எப்ப மயக்கம் போடுகிறது பாரு என்று என்னை திட்டுவார். அதன் பிறகு அவரே என்னிடம் வந்து மன்னித்துவிடு என்று கெஞ்சுவர் என்று அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.