நம்பி வந்த உதவி இயக்குனர் ஏமாற்றிய முருகதாஸ்.? பதிலடி கொடுக்கும் வகையில் பகையை தீர்த்துக் கொண்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் வளமார்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தனது சிறப்பான இயக்கத்தின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஏ ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கஜினி. இந்த திரைப்படத்தின் நடிகை நயன்தாராவும் நடித்திருப்பார் புழுதி

 

அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சில சண்டைகள் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு சம்பளம் பாக்கி இருந்ததால் கடைசி கட்டத்தில் நடிக்க முடியாது என்ற கூறிவிட்டார்.

 

அதன் பிறகு எப்படியோ நடிகர் சமாதானப்படுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளிவந்து நயன்தாராவுக்கு பெரிய ஒரு அவமானமாக ஆகிவிட்டது. மேலும், நடிகர் விஜய் வைத்து இயக்கிய கத்தி திரைப்படத்தின் கதை ஒரு உதவி இயக்குனரின் கதையை திருடிதான் முருகதாஸ்.

 

இந்த படத்தை எடுத்தார் என்று தற்பொழுது தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. ஒரு சமயத்தில் முருகதாஸ் பெரிய இயக்குனராக இருந்த அந்த சமயத்தில் உதவி இயக்குனராக எந்தவருக்கு கேட் ஆள் இல்லாத காரணத்தினால் இதை பெரிதாக எடுக்கவில்லை.

 

இப்படி இருக்கும் நிலையை உதவி இயக்குனர்களில் கஷ்டத்தை கேட்ட நயன்தாரா உங்கள் பணத்தை நான் தயாரிக்கின்றேன் உங்களுக்கு பிடித்த ஹீரோவை வைத்து படம் எடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

அவர் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்த உதவியை இயக்குனர் நடிகை நயன்தாராவை வைத்து 2017 ஆம் ஆண்டு இயக்குனர் கோபி மைனர் அறம் என்ற திரைப்படத்தை இயக்கிய இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு பெரிய ஒரு வரவேற்பு கொடுத்த ஒரு படமாகும்.

 

தன்னுடைய எதிரியான முருகதாஸை பழி வாங்குவதற்காக சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் நடிகை நயன்தாரா இந்த ஒரு செயலை செய்துள்ளார் என்று இயக்குனர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.