கமல் செய்த டார்ச்சரால் படத்தை எடுக்க மாட்டேன் என்று ஓடிய இயக்குனர்.? இயக்குனரை சமாதானம் படுத்திய இளையராஜா..!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு என்ற தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். இவரது நடிப்பில் ஏராளமான வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு விட மிகப்பெரிய அளவு வசூலை செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் சங்கருடன் இணைந்து இன்ஜின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.

 

இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மேலும், சினிமாவில் பொருத்தவரை முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் இயக்குனர்களிடம் சின்ன சின்ன கதை மாற்றம் செய்ய சொல்லி டார்ச்சர் செய்யப்பட்டு வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் தேவர்மகன் படத்தில்

 

சில விஷயங்களை மாற்றும் படி இயக்குனருக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார் நடிகர் கமல். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு படமாகும். அதற்காக கமலஹாசன் கேரளாவை சேர்ந்த இயக்குனர் பரதன் என்பவரை அழைத்து வந்து

 

இந்த திரைப்படத்தை இயக்க வைத்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது கமல்ஹாசன் பரதனிடம் கதையை மாற்றக் கூறியுள்ளார். அதனால் கோபத்தில் இயக்குனர் கேரளாவிற்கு சென்று விட்டு

 

அதன் பிறகு அவரை சமாதானப்படுத்துவதற்காக இளையராஜா அங்கு சென்று அவரை சமாதானம் படுத்தி அதன் பிறகு இங்கே கூட்டி வந்து படத்தை எடுத்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

 

Comments are closed.