மணிரத்னத்திற்கு பணம் தான் முக்கியம்.? இங்கு இருப்பவர்கள் என்னவானால் அவருக்கு என்ன.? இயக்குனரை வெளுத்து வாங்கும் பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர்களின் ஒருவர்தான் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவானது சமீபத்தில் இந்த திரைப்படத்தின் வெளிவந்து

 

மிகப்பெரிய அளவு வசூலை எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு பெட்டியில் இயக்குனர் மணிரத் தினத்தைப் பற்றி பேசியுள்ளார். தமிழ் மொழியில் படம் எடுப்பவர்கள்

 

ஆந்திரா பாம்பே போன்ற வெளியிடங்களுக்கு சென்று படம் எடுத்து வருகின்றார்கள். அங்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள சினிமா தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.

 

வெளி மாநிலத்தில் சென்று பல்லாயிரக்கணக்கான பெயர்களுக்கு வேலை கொடுக்கின்றார்கள். அங்கு படத்திற்காக செலவு செய்வதெல்லாம் ஆந்திர சாங்கத்திற்கு தானே போகும் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட லாபமே கிடையாது.? இங்குள்ள தொழிலாளர்களுக்கு பசி பட்டினி என்று அவதிப்படுகின்றார்கள்.

 

ஆனால், படத்தில் வரும் லாபம் மட்டும் தமிழ்நாட்டில் அதிகமாக வர வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றார்கள். ஆனால், படத்தை மட்டும் மற்ற இடத்தில் போய் எடுத்து வருகின்றார்கள் என்று தனது ஆதங்கத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.