நடிகர் ஜீவாரவியின் மகன் யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

சினிமாவில் பொதுவாக ஒரு கட்டத்தில் நல்ல நடிகர்களாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் தேர்ந்தெடுத்தும் நடிக்கும் சரியாக ஓடாத காரணத்தினாலும் பல சிறு நடிகர்கள் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி போன்ற டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஜீவா ரவி என்பவர். அந்த தொடருக்குப் பிறகு கனா காணும் காலங்கள், பிரிவோம் சந்திப்போம், தென்றல், வள்ளி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,

 

ஆயுதஎழுத்து போன்ற இடத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் சீர்காழி நடித்து வந்துள்ளார். மேலும், இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சரவணன் என்ற ஒரு இயக்கத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில்

 

சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் சினிமாவுக்குள் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மௌனகுரு, சாட்டை, ஜீவா, சக்தி, இமைக்கா நொடிகள் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சந்திரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு

 

பிறகு இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் அவரது மகனுக்கு திருமணம் ஆகி அவருக்கே ஒரு அழகிய மகன் இருக்கின்றார். அப்படி இருக்கும் இடம் முதன் முதலாக அந்த குடும்ப புகைப்படத்தை நடிகர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.