பின்பகுதியில் கை வைத்த நபர்.. ஒரே அடியில் அந்த நபரை சாய்த்த நடிகை..!! வெளிப்படையாக நடிகை வெளியிட்ட வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் மாணவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு இவர் ஒரு கார் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தன்னுடைய 13 வயதில் தன்னை ஒருவர் தவறாக இடத்தில் கை வைத்ததாக தெரிவித்துள்ளார். நான் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு நிமிட காட்சியில் நான் நடித்து வந்தேன்.

 

அப்பொழுது கேரவனுக்கு போகும்பொழுது ஒரு நபர் என்னுடைய பின்பகுதியில் கை வைத்தார். உடனடியாக நான் அவரை அந்தரங்க இடத்தில் ஒரு கிக் வைத்தேன் என்று நடிகை யாஷிகா வெளியிட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

Comments are closed.