எனக்கும் நயன்தாராவுக்கும் இப்படிப்பட்ட உறவு தான் இருக்கு.? திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவனுக்கு தெரிந்த உண்மை..!!

தமிழ் சினிமாவே ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு இன்று ஹீரோவாக வாழ்ந்திருப்பவர் தான் சந்தானம் என்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை

 

அடுத்தபடியான திரைப்படத்தில் தற்போது இருவருப்பாக நடத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் வருங்காலத்தில் நான் காமெடி நாகமும் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் எனக்கு முன்னாடியே நயன்தாராவுக்கும் இப்படிப்பட்ட உறவு தான் இருக்கின்றது என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் எனக்கும் நடிகை நயன்தாராவுக்கும்

 

அண்ணன் தங்கை போல் உறவு ஏற்பட்டுள்ளது. அன்றிலிருந்து நயன்தாராவுக்கு ஒரு அண்ணனாக தான் நான் இன்று வரை பழகி வருகின்றேன். சமீபத்தில் இவர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு

 

இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவின் இரண்டு குழந்தைகளுக்கும் நான் மாமன் என்ற முறையில் என்னுடைய மடியில் தான் வைத்து காது குத்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

 

அத்துடன் என்னுடைய தங்கை நயன்தாராவுக்கு நான் செய்யக்கூடிய அனைத்து சீர்களை நான் செய்வேன் என்னுடைய உறவு இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கும் என்று நயன்தாராவை பற்றி நடிகர் சந்தானம் வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

Comments are closed.