80களின் பிரபலம் நடிகை சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தில் ரசிகர் மத்தியில் வைரலாகும் காட்சிகள் இதோ..

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1985 ஆம் ஆண்டு தனது திரைப்படத்தை தொடங்கிய 6 ஆண்டுகள்

 

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த மேலும், இவர் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை இருவரும் சேர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையை தட்டெடுத்து வளத்தி வருகின்றார். அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 

தற்பொழுது நடிகை சீதா சொன்னது அம்மாவுடன் அவரது வீட்டில் வாழ்ந்து வருகின்றார். எப்படி தனது வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வரும் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை சீதா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் எண்பதுகளின் கனவு கன்னியா இவ்வளவு அழகாக இருக்கின்றார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.