எங்கள் இருவரும் கூட்டணியில் வெளிவந்த படம் ஹிட் ஆவதற்கு என்ன காரணம் தெரியுமா.? உண்மையை பகிர்ந்து கொண்ட வெற்றிமாறன்..!!

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வந்து கொண்டிருக்கின்ற. இதற்கு அடுத்தபடியாக ஐம்பதாவது திரைப்படத்திற்கான வேலைகளும் தற்பொழுது மும்முறமாக நடந்து வருகின்றது.

 

மேலும், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து வெளிவந்த பழங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அச்சுடன் போன்ற அனைத்து திரைப்படங்களும் ஹிட் படமாக அமைந்துள்ளது.

 

சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் வெற்றி மாறன் எனக்கும் தனுஷுக்கும் இடையே இருக்கும் புரிதல் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். ஒரு தடவை தனுஷ் என்னிடம் நான் கலைப்புலி தானோ தயாரிப்பில்

 

ஒரு படம் பண்ண இருக்கின்றேன். அதற்கு முன்பாக நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தார். நானும் ஒரு சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண இருக்கின்றேன்.

 

ஒரு அப்பா தனது பையனே அழைத்துக் கொண்டு காட்டுக்குள் செல்கின்றார். அந்தப் பையனை தேடி ஒரு கூட்டம் சக்தி கொண்டு இருக்கின்றது. ஒரு கொலை பண்ணிருக்கான் செத்துப் போனான் அவன் அண்ணனை கொலை பண்ணிருக்கான்.

 

இதனால், அப்பா மகன் காட்டுக்குள் போறாங்க அடுத்து என்ன நடக்குது என்பது தான் கதை என தனுஷ் சிவிடும் நான் கூறினேன். அவர் சூப்பராக இருக்கின்றது என்று கூறியுள்ளார். அதற்கு நடிகர் தனுஷ் நான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

 

இந்த கதையை மற்றவர்களாக இருந்தால் கண்டிப்பாக பையன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த கதை சொல்லும் போது அப்பா கதாபாத்திரத்தில் தடை செய்ய மனதில் வைத்து தான் நான் சொன்னேன் என்று

 

நடிகர் தனுஷ் விடும் சொன்னேன். அவரும் அதை புரிந்து கொண்டு நடித்தால் இதன் காரணமாகவே எங்களுடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது…

 

Comments are closed.