திடீரென்று மேடையில் கோபத்தை வெளிப்படுத்திய லோகேஷ்.. என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய மாணவி..!!

இயக்குனர் லோகேஷ் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

அந்த வகையில் மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது மாணவ மாணவிகளுக்கு

 

பரிசை கொடுத்துள்ள அப்பொழுது ஒரு மனைவி திடீரென்று லோகேஷன் காலில் விழுந்துள்ளார். அதனை சற்றும் எதிர்பார்க்காத லோகேஷ் அவரது செய்தவுடன் முகம் மாறி உள்ளது திரி என்று எல்லாம் செய்கின்றாய் என்று திட்டி உள்ளார்…

 

Comments are closed.