மணிரத்னமா இப்படி ஒரு கேவலமான செயலை செய்துள்ளார்.? இவரால் வாழ்க்கையை தொலைத்த இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரின் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவழைப்பு பெற்று ஓடிள்ளது. பொதுவாக இவர் எந்த ஒரு மேடையிலும் பேசுவது கிடையாது தான் உண்டு தான் வேலை உண்டு தான் எப்பொழுதும் இருப்பார்.

 

இப்படி இவரைப் பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொல்லும் நிலையில் ஒருவர் மோசமான விமர்சனத்தை உறிவிட்டு உள்ளார். அதை தகவல் தற்பொழுது வரவில்லை வருகின்றது. அது என்னவென்றால் மௌன குரு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சாந்தகுமார் என்பவர்.

 

இவர் ஒரு நல்ல இயக்குனராகவும் திறந்து வந்தாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார். அதன் அடிப்படையில் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை இயக்க வருகின்றார். அந்த படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது.

 

அங்கு தான் இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இவர் மணிரத்தினத்துடன் அடிக்கடி அங்கு சென்று இருக்கின்றார். அந்த சமயத்தில் இந்த படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது மணிரத்தினம் தனது கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துள்ளார்.

 

அங்கு இருக்கும் நடவடிப்பு குழுவிற்கு தெரியாமல் மணிரத்தினத்தின் வீட்டின் மீது படத்தின் லைட்டிங் வெளிவந்து விட்டது. இதைப்பற்றி அவரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் மணிரத்தினம் போலீசுக்கு போன் செய்து என்னை தொந்தரவு செய்கின்றார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டி அடிங்கள் என்று கூறியுள்ளார்.

 

உடனடியாக போலீசார் அங்கு சென்று படபிடிப்பு நடத்தக் கூடாது என்று தடுத்து நிறுத்தி உள்ளார்கள். மேலும், சினிமாவில் பழம்பெரும் நடிகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் மணிரத்னம் இப்படி ஒரு கேவலமாக ஒரு செயலை செய்துள்ளார் என்ற தற்பொழுது வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.