சினிமாவில் இருந்து விலகிய சமந்தா.? மன அமைதிக்காக சென்ற இடம் எங்கு தெரியுமா.?

ஒரு நடிகைகள் மட்டுமே ரசிகர் மத்தியில் கணக்கென்ற ஒரு பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய கொள்கின்றார்கள் மற்றவர்கள் ஒரு சில நல்லவற்றை திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் விடை விடுகின்றார்கள்.

 

இப்படிக்கு நிலையில் நடிகை சமந்தா என்பவரும் ஒருவர். ஆரம்பத்தில் பானா காத்தடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

 

ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இன்னைக்கு சமந்தா தனது உடல்நிலை காரணமாக சினிமாவில் இருந்து விலக இருக்கின்றார்.

 

இவர் பாதிக்கப்பட்டு வரும் நோய்கள் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு தான் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்குவேன் என்று அவர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் விஜய் சேகர் குண்டா உடன்

 

குஷி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஒரு வெப் துறையில் நடித்துள்ளார். இதனை சூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் சினிமாவிலிருந்து விலக போவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து

 

கோவிலுக்கு சென்று வருகின்றார். அந்த வகையில் வேலூரில் இருக்கும் தங்க கோவிலுக்கு சமந்தா சேர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவில் இருக்கும் ஈசா யோகா மையத்திற்கும் நடிகை சமந்தா சென்றுள்ள புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.