இரண்டு வருடங்களாக வாய்ப்பு தர மறுக்கும் நடிகர்கள்.? இவர்கள் இல்லை என்றால் நான் அவ்வளவுதான்.? வருத்தத்துடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு இவர் அட்ட கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியும் காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவா நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

 

அதன் பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்காலம் இருக்கும் என்று நம்பினால். ஆனா, இரண்டு வருடங்கள் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றார். மேலும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டும் நடிப்பேன் என்று அதிரை முடி வென்றெடுத்துள்ளார்.

 

சமீபகாலமாக டாப் நடிகர்களுடன் ஜோடி சேராமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றார். இதன் காரணமாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது தமிழ் சினிமாவில்

 

விஜய் சேதுபதி தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டும் அவர்கள் படத்தில் வாய்ப்பு தருகின்றார்கள் மற்ற நடிகர்கள் எனக்கு வாய்ப்பு தர மறுக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் பெரிய பட்ஜெட் படத்தில் மற்றும்

 

பெரிய நடிகர்கள் படத்தில் வாய்ப்பு தர நடிகர்களும் தயாரிப்பாளர்களும் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். அப்படி பெயர் வந்திருந்தாலும் அந்த என்னுடைய பெயரை நீக்கி விடுகின்றாள் என்ற சமீபத்தில் தனது வேதனையை நடையை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.